Thursday, November 23, 2017

I'm a Hindu

பலமுறை படித்தாலும், என் மனதில் நீங்கா இடம் பிடித்த பதிவு இது.

இப்படி மடக்கி இருந்தால் எத்தனையோ லக்ஷக்கணக்கான பேர் ஹிந்துக்களாகவே இன்று வரை இருந்திருப்பார்களே!!!!!!!
-----------------------------
நேற்று சிலர்  கிறிஸ்தவ பாஸ்டர்கள் என்று அறிமுக படுத்திகொண்டு என்னிடம் ஒரு பிட் நோட்டீசை கொடுத்து படித்து பாருங்கள் என்றார்...

அதில்..
""மனம் திரும்புங்கள்... 
தேவன் பாவிகளுக்கு சமீபமாயிருக்கிறார் என்று தலைப்பிடப்  பட்டிருந்தது""

யார் பாவிகள்..?
என்று கேட்டேன்...!

நாம் தான் என்றார்..!

நாம் என்றால் நானுமா..? 
என கேட்டேன்..

ஆம்..என்றார்

நான் என்ன பாவம் செய்தேன் என்றேன்...!

மனிதர்கள் பிறந்ததே பாவத்தினால் தான் என்றார்..!

உங்கள் மத கோட்பாடுபடி மனிதர்களை படைப்பது யார்...?என்றேன்..!

ஏசு என்றார்..

அப்படியானால் இந்த பாவபட்ட மனிதர்களை மீண்டும் மீண்டும் ஏசு ஏன் பிறக்க செய்கிறார் ..? 

அவர்... ஙே...ஙே...ஙே... நெளிந்தார்.
----———----------------------
சரி ஏன் பாவபட்ட மனிதர்கள் என்று சொல்கிறீர்கள்???
என்று கேட்டேன்..!

அது சாத்தான் செய்த சதி என்றார்..!

சாத்தானா..? எப்படி..? நான் கேட்டேன்..!

ஆதாம் ஏவாள் பாம்பு கதையை சொன்னார்..!
கவனமாக கேட்டுவிட்டு..

சாத்தான் எப்பொழுது தோன்றினான்...?
இயேசுவுக்கு பின்னாலா..? முன்னாலா..?

பின்னால் என்றால் ஏசு தானே சாத்தானை பிறப்பித்திருக்க வேண்டும்..? 

ஏன் சத்தானை பிறப்பித்தார்...?
அவர் இடை மறித்து கொண்டு..

இல்லை இல்லை ... 
ஏசு சாத்தானை பிறப்பிக்க வில்லை...என்றார்..!

அப்படியானால் ஏசுவுக்கு முன்னால் சாத்தான் உருவானானா..?? என கேட்டேன்...

எனது அடுத்த கேள்வியை அவர் யூகித்து...
அவர் அஸ்திவாரமே ஆட்டம் கண்டது..!

நான் தொடர்ந்தேன்...
ஏசுவுக்கு முன்னால் சாத்தான் வந்தானென்றால்...

அந்த சாத்தானை படைத்தது யார்..?
அந்த பாவாடைக்கு வேர்த்து விட்டது..

உளற ஆரம்பித்தார்...
நான் விட வில்லை...
அப்படியானால் அங்கே இன்னோரு படைப்பாளியா..? என்றேன்...

வாய் மூடினார்..!
மீண்டும் நான்...

பைபிளை உங்களுக்கு கொடுத்தது யார்..? என்றேன்..!
தேவன் என்றார்...!

யார் தேவன்..?
ஏசு என்றார்..!

அதில் ஏன் ததேயு... 
யாகோபு...மத்தேயு...
சொன்னதாக போட்டிருக்கின்றது...
தேவன் நேரடியாக சொன்னதாக எதுவும் இல்லையே..?

 அப்படியானால் அவர்கள் உங்கள் தேவனை விட அறிவாளிகாளா..? 

இல்லை அவர்கள் உங்கள் ஏசுவின் குருக்களா..? 
என்றேன்..!

கிளம்ப எத்தனித்து விட்ட...
அவர்கள் ஏசுவின் சீடர்கள் என்றார்..!

பின் ஏன் சீடர்கள் சொன்னதை பைபிளில் போட்டிருக்கிறார்கள்..?
அப்படியானால் சீடர்கள் சொன்னதை வேறு யாரோ ஒருவர் எழுதியது தானே பைபிள்..?
ஆம் என்றார்..

பின் ஏன் நீங்கள் தேவன் கொடுத்தது என்று சொன்னீர்கள்..? என்றேன்..!

சுவற்றில் சாய்ந்து விட்டு...
 தப்பு தான் என்றார்..!

பைபிள் யார் எழுதியது என்று தெரியுமா என்றேன்..!
தெரியாது சொல்லுங்கள் என்றார்..

அனைவரும் வாரத்திர்க்கு ஒரு நாள் சர்ச்-க்கு ஏன் செல்ல வேண்டும் என்று தெரியுமா என்று கேட்டேன்...!

தெரியாது... அதையும் சொல்லுங்கள் என்றார்..!

 அனைத்தையும் நான் சொன்னால் உங்கள் மூளை வேலை செய்ய வேண்டாமா..? 

தேடி பார்த்து படித்து சிந்தித்து தெளிவடையுங்கள் என்று கிளம்பினேன்..!

மறையும் வரை கையில் நோட்டீஸை பிடித்த வண்ணம் பார்த்து கொண்டே நின்றார்..!

நாங்களெல்லாம் யாரு???
உங்க ஏசு பொறக்கிறதுக்கு முன்னாடியே
வானத்துல  எத்தனை கோள்கள் இருக்குன்னு பூமியிலிருந்து சொன்ன வம்சம் நாங்கள்...!!!!
இந்து வம்சம்டா ...

என் உடலை விட்டு உயிரே போனாலும் சிதறி கிடக்கும் இரத்தம் சொல்லும்டா நான் இந்து என்பதை...

 திமிரா சொல்லுவேன்டா

   நான் இந்து....🕉🕉🕉

என்  உயிர் போகும் நிலை வந்தாலும்  .. என் தாயையும் .. என் தாய்நாட்டையும் .. என்  தாய்நாட்டு கொள்கையும் .. யாருக்காகவும் எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன் .. 💪🚩

No comments:

Post a Comment